தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பணமோசடி வழக்கில் சிக்கிய அனில் அம்பானியின் ரூ.7,500கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

புதுடெல்லி: ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் கமர்ஷியல் பைனான்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் பெற்ற வங்கி கடன்களை கையாடல் செய்தது மற்றும் பண மோசடி செய்தல் தொடர்பாக சிபிஐயால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் சிபிஐ வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானியின் ரூ.7,500 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. அம்பானியின் மும்பையின் பாலி ஹில்லில் உள்ள வீடு உட்பட அவரது குழும நிறுவனங்களின் பிற குடியிருப்பு மற்றும் வணிக சொத்துக்களை பறிமுதல் செய்வதற்காக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நான்கு தற்காலிக உத்தரவுகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர். டெல்லியில் மகாராஜ ரஞ்சித் சிங் மார்க்கில் உள்ள ரிலையன்ஸ் மையத்திற்கு சொந்தமான நிலமும், தேசிய தலைநகர் நொய்டா, காசியாபாத், மும்பை , புனே, தானே, ஐதராபாத் , சென்னை மற்றும் கிழக்கு கோதாவரியில் உள்ள பல சொத்துக்களும் இணைக்கப்பட்டுள்ளன. மொத்தம் ரூ.7,500 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Related News