தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.2,929 கோடி வங்கி மோசடி: அனில் அம்பானி மீது சிபிஐயை தொடர்ந்து அமலாக்கத்துறையும் வழக்கு

மும்பை: எஸ்.பி.ஐ. வங்கி மோசடி தொடர்பாக அனில் அம்பானி மீது அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரபல தொழிலதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கடன் கணக்கின் மோசடி என ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கடந்த ஜூன் 13ம் தேதி வகைப்படுத்தி, ஜூன் 24ல் ரிசர்வ் வங்கியிடம் முறைப்படி தெரிவித்தது. இதைத் தொடர்ந்து சிபிஐயிடம் வங்கி சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கிய கடனை தனது பல துணை நிறுவனங்களுக்கு மாற்றி மோசடி செய்யப்பட்டதை ஸ்டேட் வங்கி கண்டறிந்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

அதன் அடிப்படையில் சிபிஐ அண்மையில் அம்பானியின் வீடு மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய அலுவலகங்கள் உட்பட 6 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையை தொடர்ந்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ.2,929 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக கூறப்படும் வங்கி மோசடி தொடர்பாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் அனில் அம்பானி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இந்நிலையில் சிபிஐ வழக்குப் பதிவு செய்த நிலையில் அனில் அம்பானி மீது அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement