தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அங்கன்வாடி மையம் மீது பெட்ரோல் குண்டு வீசி ரீல்ஸ்: வாலிபர் கைது

நெல்லை: நெல்லை டவுன் கண்டியபேரியில் உழவர்சந்தை அருகே உள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தில் கடந்த 20ம் தேதி இரவு மர்ம நபர்கள் இரு பெட்ரோல் குண்டுகளை வீசி வெடிக்கச்செய்தனர். இதை அவர்கள் சமூக வலைதளத்தில் ரீல்ஸ் ஆக வெளியிட செல்போனில் வீடியோ பதிவு செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து டவுன் போலீசார் வழக்கு பதிந்து அங்கன்வாடி மையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி செல்போனில் வீடியோ எடுத்த மர்ம நபர்கள் யார் என விசாரித்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்டது டவுன் தடிவீரன்கோவில் தெருவை சேர்ந்த அய்யப்பன் (22) உள்ளிட்ட இருவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அய்யப்பனை நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர் மீது டவுன் போலீசில் நபல்வேறு வழக்குகள் உள்ளன. அவருடைய கூட்டாளியை நேற்று போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News