தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அங்கன்வாடி மையத்தில் 6 வயது சிறுவன் மாயம்: ஓடையில் தவறி விழுந்திருக்கலாம் என அச்சம்

ஈரோடு: ஈரோடு அருகே அங்கன்வாடி மையத்தில் 6 வயது சிறுவன் காணாமல்போன நிலையில், தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு சூரம்பட்டி பகுதியில் இயங்கிவரக்கூடிய குழந்தைகள் மையத்தில் ஜெகநாதன் பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி, சந்திரகுமாரி ஆகியோருடைய 6 வயது சிறுவன் சஞ்சய் காணாமல்போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றன. மூன்று பெரும் தனியார் பள்ளியில் படித்து கொண்டு இருக்கும் சூழ்நிலையில், இன்று வெளியூர் செல்வதால் குழந்தைங்களை குழந்தைகள் மையத்தில் விட்டு சென்றுள்ளனர்.

Advertisement

இந்த சூழ்நிலையில்,சிறுநீர் கழிப்பதற்காக குழந்தைகள் வெளியே வந்தபோது சிறுவன் ஒருவன் காணாமல் போய் இருக்கின்றான். சஞ்சய் காணாமல் போய் இருப்பது குறித்து அவரோட சகோதிரிகள் அங்கவடி மையம் பொறுப்பாளரிடம் கூறி இருக்கிறார்கள். அதனை தொடர்ந்து பொதுமக்களுடன் சேர்ந்து சிறுவனை தேடும் பணியில் முதலில் ஈடுபட்டார்கள். குழந்தைகள் மையம் அருகில் பெரும்பள்ளம் ஓடை செல்வதால் தவறி விழுந்து இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்பாக போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்ததான் பெயரில் சம்பவ இடத்துக்கு வந்த சூரம்பட்டி போலீசார் மற்றும் அரசு மருத்துவமனை போலீசார் ஆகியோர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

Related News