தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆண்டிபட்டி அருகே கிளியன்சட்டி மலையடிவாரத்தில் பழங்கால கற்கருவி கண்டுபிடிப்பு!!

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கிளியன்சட்டி மலையடிவார பகுதியில் 4,000 ஆண்டுகள் முன் வாழ்ந்த பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய கற்கருவி கண்டெடுக்கப்பட்டுள்ளது. மயிலாடும்பாறை பகுதியை சேர்ந்தவர் விவசாயி மலைச்சாமி. இவரது மகள் வர்ஷாஸ்ரீ தந்தையுடன் மலையடிவாரத்தில் உள்ள விளைநிலத்தில் மண்ணில் பாதி அளவு புதைந்திருந்த கல்லை தோண்டி எடுத்துள்ளார். கூர்மை தீட்டப்பட்டு கல் வழவழப்பானதாக இருந்ததால் தந்தையிடம் காண்பித்துள்ளார். கல் வித்தியாசமாக இருந்ததால் கடமலைக்குண்டு அரசு மேல்நிலை பள்ளி தமிழ் ஆசிரியரும் தொல்லியல் ஆர்வலருமான செல்வத்திடம் எடுத்து சென்று காண்பித்துள்ளனர்.

Advertisement

அந்த கல் 4,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பழங்கால மக்கள் பயன்படுத்திய ஆயுதமாக இருக்கலாம் என தொல்லியல் ஆர்வலர் செல்லம் தெரிவித்துள்ளார். நுண் கற்கலாம், புதிய கற்கலாம், பெருங்கற்காலம், வரலாற்றுக்கால ஆகிய நான்கு காலங்களில் சேர்ந்த கல் கருவிகள், விலங்குகளில் எலும்பிலான ஆயுதங்கள், பானை ஓடுகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளதால் தமிழ்நாடு அரசு தொல்லியல் ஆய்வு நடத்த வேண்டும் என்று வலியுறுத்திக்கின்றனர்.

Advertisement

Related News