தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆண்டிபட்டி அருகே சிமெண்ட் கல்தூண் விழுந்து 4 வயது சிறுமி உயிரிழப்பு..!!

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சண்முக சுந்தரம் புறம் கிராமத்தை சேர்த்த கோபால கிருஷ்ணன், அன்னலட்சுமி தம்பதிக்கு 4வயதில் அபிதா ஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. நேற்று மாலை கணவன், மனைவி கூலி வேலைக்கு சென்றிருந்த நிலையில் வீட்டின் அருகே ஆட்டு கொட்டாய் அமைப்பதற்காக 2 கல் தூண்கள் அமைக்கப்பட்டு அதன் அருகே கயிறு கட்டி துணிகள் காயப்போடபட்டிருந்தது.

Advertisement

அந்த துணியை இழுத்து விளையாடி கொண்டிருந்த சிறுமி அபிதா ஸ்ரீ மீது திடீரென சிமெண்ட் தூண்கள் உடைந்து விழுந்தது.இதில் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட அபிதாஸ்ரீயின் தலை, மூக்கு உள்ளிட்ட பகுதிகள் படுகாயம் ஏற்பட்டது. மயங்கிய நிலையில் இருந்த குழந்தையை, அக்கம், பக்கத்தினர் மீட்டு தேனி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட அபிதா ஸ்ரீ சிகிச்சைபலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Related News