தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆந்திராவில் தாலி கட்டியதும் மாப்பிள்ளைக்கு வரதட்சணையாக 3 சவுக்கடி கொடுக்கும் வினோதம்

திருமலை: ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள புச்சுபல்லே சமூகத்தை சேர்ந்தவர்கள் திருமணத்தில் வரதட்சணையாக மணமகனுக்கு சாட்டையால் 3 சவுக்கடிகளை கொடுக்கும் பழக்கம் பல காலங்களாக தொடர்கிறது. திருமணத்தில், மணமகனை மூன்று முறை சாட்டையால் அடித்த பின்னரே திருமணம் முழுமையானதாக கருதப்படுகிறது. மணமகன், மணமகளின் கழுத்தில் திருமண மேடையில் தாலி கட்டிய பிறகு, குடும்ப உறுப்பினர்கள் அவரை மூன்று முறை சாட்டையால் அடிக்கின்றனர்.

Advertisement

இந்த சடங்கு அவர்களின் சமூகத்தில் தலைமுறை தலைமுறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, புச்சுபல்லே சமூகத்தினர் கங்கம்மா கோயிலில் இருந்து ஒரு பெட்டியை வீட்டிற்கு கொண்டு வந்தனர். அவர்கள் பெட்டியை திறந்தபோது, ​​அதில் 5 சாட்டைகளை கண்டனர். உடனடியாக, அந்த சமூகத்தினர் கோயிலுக்குச் சென்று கங்கம்மாவிடம் தங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்டனர்.

இதனையடுத்து கங்கம்மா நேரில் தோன்றி உங்கள் குடும்பங்களில் திருமணத்தின்போது, ​​மணமகனை மூன்று முறை சாட்டையால் அடிக்க வேண்டும் என்று சொன்னாராம். அப்போதில் இருந்து, இந்த சடங்கு அவர்களின் குடும்பத்தினரின் ஒவ்வொரு திருமணத்திலும் இன்று வரைசதொடர்கிறது.

Advertisement