தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆந்திராவில் ஆட்சி மாறியதும் சப்- கலெக்டர் ஆபீசில் கோப்புகளை எரித்த வழக்கில் ஆர்டிஓ கைது

திருமலை: ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம், மதனப்பள்ளி மதனப்பள்ளி சப்-கலெக்டர் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டு பல கோப்புகள் எரிந்தன. இந்த வழக்கில் அப்போதைய ஆர்டிஓ முரளி தான் முக்கிய காரணம் என்பதை அறிந்த சிறப்பு விசாரணை அதிகாரிகள் அவரை கைது செய்தனர். முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் அரசு நிலம் பலருக்கு பட்டா போட்டு தரப்பட்டது.

Advertisement

இது தொடர்பான ஆவணங்களை அவர் எரித்ததாக போலீசார் குற்றம் சாட்டினர். இதுகுறித்து சி.ஐ.டி டி.எஸ்.பி வேணுகோபால் கூறுகையில், ‘ முன்னாள் அமைச்சர் பெத்திரெட்டி ராமச்சந்திர ரெட்டிக்கு நெருக்கமாக இருந்த முன்னாள் ஆர்டிஓ முரளி, முந்தைய கோப்புகளை அழித்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக உள்ளார். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சரின் தனிச் செயலாளர் முனித்துக்காராம் வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டார். லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் என்றார்.

 

Advertisement

Related News