தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆந்திர மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சைலம் கோயிலில் மோடி தரிசனம்

ஸ்ரீசைலம்: ஆந்திர மாநிலம், ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி கோயிலில் பிரதமர் மோடி நேற்று தரிசனம் செய்தார். ஆந்திராவில் ரூ .13,430 கோடி மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நேற்று வந்தார். கர்னூல் நகருக்கு விமானம் மூலம் வந்திறங்கிய பிரதமர் மோடியை முதல்வர் சந்திரபாபு நாயுடு, கவர்னர் அப்துல் நசீர் ஆகியோர் வரவேற்றனர்.

Advertisement

இதன் பின்னர் புகழ்பெற்ற ஸ்ரீசைலம், மல்லிகார்ஜூன சுவாமி கோயிலுக்கு மோடி சென்று சாமி தரிசனம் செய்தார். அவருடன் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் சென்றனர். கோயிலில் வழிபட்ட பின்னர் அங்கு உள்ள சிவாஜி ஸ்பூர்த்தி கேந்திராவுக்கு பிரதமர் மோடி சென்றார். அதில் சத்ரபதி சிவாஜியின் கோட்டைகளான பிரதாப்காட், ராஜ்காட், ராய்காட் மற்றும் ஷிவ்னெரி கோட்டைகள் மாதிரியில் கட்டப்பட்டுள்ள தியான அரங்குகளை மோடி பார்வையிட்டார்.

மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி 1677 ஆம் ஆண்டு ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி கோயிலில் தரிசனம் செய்துள்ளார்.அதனை நினைவுகூரும் வகையில், கோயிலுக்கு அருகில் ஒரு நினைவிடமும், ஒரு நினைவுத் தூணும் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement