தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆந்திர மாநில புதிய டிஜிபி நியமனம்

திருமலை: ஆந்திர மாநில புதிய டிஜிபியாக துவரகா திருமலாவை நியமனம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழக கமிஷனராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி துவரகா திருமலா ராவ் பணியாற்றி வந்தார். இவரை ஆந்திர மாநில புதிய டிஜிபியாக நேற்றுமுன்தினம் நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இவர் ஆந்திர மாநிலத்தில் 1989 ஆண்டு ஐபிஎஸ் பேட்சை சேர்ந்தவர் ஆவார். தற்போது டிஜிபியாக உள்ள ஹரிஷ் குப்தா மீண்டும் உள்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். ஆந்திர மாநில புதிய டிஜிபியாக நியமனம் செய்யப்பட் துவரகா திருமலா நேற்று பொறுப்பேற்றுகொண்டார். அவருக்கு அனைத்து அதிகாரிகள் மற்றும் போலீசாரும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
Advertisement

Advertisement

Related News