தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே பரபரப்பு சென்னை ரயிலில் திடீர் புகை

திருமலை: அசாமில் உள்ள சில்காட்டில் இருந்து சென்னை தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த நாகோன் எக்ஸ்பிரஸ் ரயில் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் காவாலி அருகே நேற்று காலை வந்தது. அப்போது அடவிராஜுபாலம் - ஸ்ரீபுரம் ரயில் நிலையம் இடையே செல்லும்போது நாகோன் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து திடீரென புகை வெளியேறியது. உடனே இதை அறிந்த லோகோ பைலட் எச்சரிக்கை செய்து ரயிலை நிறுத்தினார். இதனால் பீதியடைந்த பயணிகள் ரயிலில் இருந்து அலறி அடித்து கொண்டு உடமைகளுடன் முண்டியடித்துக்கொண்டு கிழே இறங்கினர். பின்னர் ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். பிரேக் பிடித்து கொண்டதால் புகை வந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் இரண்டு மணி நேரம் காலதாமதமாக நாகோன் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது.
Advertisement

Advertisement

Related News