தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆந்திர மதுபான ஊழல் வழக்கு ஒய்.எஸ்.ஆர்.காங். எம்பிக்கு ஜாமீன்

திருமலை: ஆந்திர மதுபான ஊழல் வழக்கில் தொடர்புடைய எம்பி மிதுன்ரெட்டிக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட மதுபான கொள்கையால் ரூ.4 ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாக சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இதில் தொடர்புடைய ராஜம்பேட்டை ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்.பி.மிதுன் ரெட்டியை கடந்த ஜூலை 19ம் தேதி சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ராஜமுந்திரி சிறையில் அடைத்தனர். இதற்கிடையில், அவருக்கு நீதிமன்றம் மீண்டும் ஜாமின் வழங்கியது. அதனடிப்படையில் எம்பி மிதுன்ரெட்டி நேற்று சிறையில் இருந்து வெளியே வந்தார். அவரை கட்சி தலைவர்கள் வரவேற்றனர்.

Advertisement

Advertisement