தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு திடீர் டெல்லி பயணம்

புதுடெல்லி: ஆந்திரா முதல்வர் சந்திரபாபுநாயுடு நேற்று திடீரென டெல்லி சென்றார். அங்கு அவர் பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆந்திரா முதல்வராக பதவி ஏற்ற பிறகு இந்த மாதம் ஜூலை 4ம் தேதி சந்திரபாபுநாடு டெல்லி சென்றார். அங்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களை சந்தித்தார். தற்போது இந்த மாதம் 2ம் முறையாக சந்திரபாபுநாயுடு டெல்லி சென்றுள்ளார். 2 நாள் அங்கு தங்கியிருக்கும் அவர் பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்களை சந்தித்து 23ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது.
Advertisement

Advertisement