தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆந்திராவில் பரபரப்பு; வார்டனின் மண்டையை உடைத்து சிறையில் இருந்து தப்பிய 2 கைதிகள்

 

Advertisement

திருமலை: ஆந்திர மாநிலம், அனகாப்பள்ளி மாவட்டம், சோடவரத்தில் கிளை சிறை இயங்கி வருகிறது. இச்சிறையில் திருட்டு வழக்கில் தொடர்புடைய பேஜ்ஜவாடா பகுதியை சேர்ந்த ராமு மற்றும் பஞ்சாயத்து செயலாளராக பணியாற்றிய போது பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பணத்தை மோசடி செய்த குண்டூர் பகுதியை சேர்ந்த நக்கா ரவிக்குமார் ஆகியோர் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று மாலை விசாரணை கைதிகளான ராமு, ரவிக்குமார் ஆகியோர் தாங்கள் மறைத்து வைத்திருந்த சுத்தியலால் அங்கு பணியில் இருந்த வார்டன் தலையில் பலமாக தாக்கினார்.

இதில் மண்டை உடைந்து பலத்த காயமடைந்த வார்டன் ரத்த சொட்டியபடி கீழே சரிந்தார். அப்போது வார்டன் வைத்திருந்த சாவியை ராமு, ரவிக்குமார் ஆகிய இருவரும் பறித்துக்கொண்டு கதவை திறந்து சிறையில் இருந்து தப்பிச்சென்றனர். வார்டனின் சத்தம் கேட்டு ஓடி வந்த சக காவலர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பிய கைதிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Advertisement