தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த 100 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது

சென்னை: ஆந்திராவிலிருந்து திருவள்ளூர் மாவட்டம் வழியாக கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக மாவட்ட எஸ்பி சீனிவாச பெருமாளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து எஸ்.பி உத்தரவின் பேரில் திருவள்ளூர் மாவட்டம் புல்லரம்பாக்கம் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சரக்கு லாரி ஒன்று திருவள்ளூர் நோக்கி வந்து கொண்டிருந்து. அதனை மடக்கி போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
Advertisement

அதில் 3 பைகளில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து வந்த அந்த வாகனத்தில் 100 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இந்த சரக்கு வாகனம் திருவள்ளூர், சென்னை வழியாக தூத்துக்குடிக்குச் செல்லவிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட சுகுமார் மற்றும் கலைச்செல்வன் ஆகிய இருவரையும் கைது செய்து கலால் டிஎஸ்பி அனுமந்தன் விசாரணை நடத்தி வருகிறார்.

Advertisement

Related News