தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆந்திர மாவட்டம் நெல்லூர் அருகே கார் மீது லாரி மோதி கோர விபத்து: குழந்தைகள் உட்பட 7 பேர் பலி

அமராவதி: ஆந்திராவில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 7 பேர் பலியாகி இருக்கிறார்கள். ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள பெரமனா கிராமம் அருகே வந்து தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் வந்து வேகமாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று எதிரே தவறாக எதிர் திசையில் மணல் ஏற்றி கொண்டு வந்த டிப்பர் லாரி மோதியதில் கார் அப்பளம் போல் நொருங்கியது. இந்த விபத்தில் வந்து சம்பவ இடத்திலேயே காரில் பயணித்த குழந்தைகள் உட்பட ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Advertisement

இது குறித்து கிராம மக்கள் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரியின் ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன. விசாரணையில் மணல் ஏற்றி கொண்டு எதிர் திசையில் லாரி வந்தது என்று தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து காரில் வந்தவர்கள் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement