தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆந்திராவில் இருந்து கிருஷ்ணகிரிக்கு கடத்தி வரப்பட்ட 100 கிலோ கஞ்சா பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் வாகன சோதனையில் 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கர்நாடக, ஆந்திர போன்ற மாநிலத்தில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக பான்பராக், குட்கா, மதுபானங்கள் மற்றும் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலை அடுத்து மாநில எல்லை பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதையடுத்து இன்று கிருஷ்ணகிரி மதுவிலக்கு பிரிவு போலீசார் ஆந்திரா, தமிழ்நாடு மாநில எல்லையான கிருஷ்ணகிரியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

Advertisement

அப்போது சந்தேகத்துக்கு இடமாக ஆந்திராவிலிருந்து தமிழகம் நோக்கி வந்த டாட்டா ஏசி வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 2 கிலோ எடை கொண்ட 50 பொட்டலங்கள் இருந்தது. விசாரணையில் அவை 100 கிலோ கஞ்சா போதை பொருள் என்னும் ஆந்திராவிலிருந்து தமிழகத்தில் திருச்சி மற்றும் மதுரை பகுதிகளுக்கு கடத்தி செல்லவது தெரியவந்தது. இதையடுத்து 100 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய டாட்டா ஏசி, இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும். கடத்தலில் ஈடுபட்ட மதுரையை சேர்ந்த வெள்ளைப்பாண்டி மற்றும் ஆந்திராவில் சேர்ந்த வேணுகோபால், ஹரிகிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்

Advertisement

Related News