ஆந்திராவின் காக்கிநாடா துறைமுகத்தில் 10ம் எண் (பெரிய அபாயம்) புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!!
அமராவதி: ஆந்திராவின் காக்கிநாடா துறைமுகத்தில் 10ம் எண் ( பெரிய அபாயம் ) புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம், கங்காவரம் துறைமுகங்களில் 9ஆம் எண் ( அபாயம் ) புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மசூலிப்பட்டினம், நிசாம்பட்டினம், கிருஷ்ணபாட்டினம், வடவேறு துறைமுகங்களில் 8ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement