1000 ஆண்டுகள் பழமையான சண்டிகேஸ்வரர் புடைப்புச் சிற்பம் கண்டெடுப்பு!
Advertisement
திருக்கோவிலூர்: கீழையூர் மாரியம்மன் கோயில் அருகே 1000 ஆண்டுகள் பழமையான சண்டிகேஸ்வரர் புடைப்புச் சிற்பம் கண்டெடுத்துள்ளனர். இச்சிற்பத்தினை கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்!
Advertisement