தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அன்புமணி ஆதரவு பாமக நிர்வாகி கைது

Advertisement

சிவகாசி: சிவகாசி நாரணாபுரம் ரோடு போஸ் காலனியை சேர்ந்தவர் முருகானந்தம் (39). பட்டாசு கடை நடத்தி வருகிறார். இவரிடம் சிவகாசி பாமக நகரத் தலைவர் பாண்டீஸ்வரன் (எ) கொய்யாபாண்டி (41), கடந்த மாதம் ரூ.5.13 லட்சத்துக்கு பட்டாசு வாங்கியுள்ளார். இதற்கான பணத்தை கொடுக்காமல் மீண்டும் 50 பட்டாசு பார்சல் வேண்டும் என்று கேட்டுள்ளார். முருகானந்தம் பட்டாசு தர மறுக்கவே, ஆத்திரமடைந்த பாண்டீஸ்வரன், கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிந்து பாண்டீஸ்வரனை நேற்று கைது செய்தனர். மற்றொரு பட்டாசு ஏஜன்டான ரஞ்சித்குமாரை தேடி வருகின்றனர். கைதான பாண்டீஸ்வரன், அன்புமணி ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, தன்னை காரில் கடத்தி தாக்குதல் நடத்தியதாக பாண்டீஸ்வரன் அளித்த புகாரில் ஆசிரியர் சுப்புராஜ் (41), விஜய் (26), பாலமுருகன் (42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement