தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அன்புமணி தரப்பினர் ராமதாஸை கொலை செய்ய நினைக்கின்றனர்: பாமக எம்.எல்.ஏ அருள் பகிரங்க குற்றச்சாட்டு

சென்னை: அன்புமணி தரப்பினர் சமூகவலைதளங்களில் ராமதாஸ் கொலை செய்யப்படுவார் என பதிவிட்டுள்ளதாக பாமக எம்.எல்.ஏ அருள் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் இன்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பாமக நிறுவனர் ராமதாஸின் தைலாபுரம் இல்லத்தில் ஒட்டுகேட்பு கருவி, சிசிடிவி பதிவுகள் அனைத்தும் அன்புமணியின் ஆதரவாளர்கள் வைத்துள்ளனர். காவல்துறையினர் இதில் காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

அன்புமணி தரப்பினர் சமூக வலைதளங்களில் ராமதாஸ் கொலை செய்யப்படுவார் என பதிவு செய்கின்றனர். அவரை கொலை செய்யும் நிலைக்கு அன்புமணி ஆதரவாளர்கள் வந்துவிட்டனர். அவர்கள் மீதும் போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News