தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கர்நாடகா அரசை கண்டித்து அன்புமணி ஆர்ப்பாட்டம்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பாமக தலைவர் அன்புமணி நேற்று முன்தினம் உரிமை மீட்க தலைமுறை காக்க என்ற நடைபயணத்தை மேற்கொண்டார். நேற்று ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணைப் பகுதியில் நடைபயணத்தை மேற்கொண்ட அவர், கெலவரப்பள்ளி அணையில் நீர் வெளியேற்றப்படும் மதகுகளையும், அதிலிருந்து ரசாயன நுரை வெளியேறுவதையும் பார்வையிட்டார். இதைதொடர்ந்து அந்த பகுதியில் அன்புமணி தலைமையில், பசுமை தாயகம் அமைப்பினர் மற்றும் விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர், கர்நாடகா அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். கர்நாடகா அரசு, மனிதர்களையும், கால்நடைகளையும், விவசாய நிலங்களையும் பாழ்படுத்தும் விதமாக தென்பெண்ணை ஆற்றில் ரசாயன கழிவுகளை திறந்து விடுவதை நிறுத்த வேண்டும். இதை தடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Advertisement

Advertisement