தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாழப்பாடியில் நடந்த மோதல் தொடர்பாக அன்புமணி தரப்பு நிர்வாகிகள் உட்பட 7 பேர் கைது

 

Advertisement

சேலம்: வாழப்பாடியில் நடந்த மோதல் தொடர்பாக அன்புமணி தரப்பு நிர்வாகிகள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் நடராஜ் தந்த புகாரை அடுத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அன்புமணி ஆதரவாளர்கள் ஜெயபிரகாஷ், சடையப்பன், சங்கர், தினேஷ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வாழப்பாடி அருகே ராமதாஸ் - அன்புமணி தரப்பினர் மோதல் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

வடுகத்தம்பட்டியில் பாமக எம்.எல்.ஏ. அருள் காரை தாக்கிய சம்பவத்தில் அன்புமணி ஆதரவாளர்கள் 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அன்புமணி ஆதரவாளர் ஜெயபிரகாஷ் தந்த புகாரில் ராமதாஸ் ஆதரவாளர்கள் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் மோதல் தொடர்பாக அன்புமணி ஆதரவாளர்கள் 7 பேரை போலீசார் கைது செய்து ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News