தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அன்புமணி தலைமையில் இருப்பதுதான் பாமக: திலகபாமா அதிரடி

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நேற்று பாமக மாநில பொருளாளர் திலகபாமா, நிருபர்களிடம் கூறியதாவது: பாமக பிரிந்து இரு அணிகளாக இருப்பதாக சிலர் கூறி வந்தனர். ஆனால் அது உண்மை இல்லை. அன்புமணி தலைமையில் இருப்பது தான் பாமக. அன்புமணி தலைமையில் தான் வருகிற சட்டமன்ற தேர்தலை கட்சி எதிர்கொள்ளும். அவரை தலைவராக ஏற்றுக் கொண்டவர்கள் மட்டும்தான் பாமக கொடியை பயன்படுத்த முடியும். அன்புமணி தலைவராக நீடிக்க கூடாது என்று சிலர் விரும்பினார்கள். அதனை நாங்கள் முறியடித்து இருக்கிறோம். கட்சியின் நிறுவனர் பதவியில் ராமதாஸ் தான் இருப்பார். நாங்கள் அவரை ஒதுக்கவில்லை. கட்சிக்கு தலைவர் என்ற முறையில் அன்புமணி கூட்டணி குறித்து முடிவு செய்வார். வேட்பாளர்களையும் அறிவிப்பார். கட்சிக்கு விரோதமாக செயல்பட்ட அருள் எம்எல்ஏ, கரூர் பாஸ்கர் ஆகியோரை தான் அன்புமணி நீக்கி இருக்கிறார். இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement

Advertisement