தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமராவதியில் 8 பேர் கொண்ட மத்திய குழு ஆய்வு; ஆந்திராவில் மோந்தா புயல் பேரழிவால் ரூ.6,384 கோடி இழப்பு: ரூ.901 கோடி உதவி கேட்டு அரசு கோரிக்கை

திருமலை: அந்திர மாநிலத்தில் மோந்தா புயல் காரணமாக சமீபத்தில் கனமழை பெய்தது. இந்நிலையில், மோந்தா புயல் சேதத்தை மதிப்பிடுவதற்காக மத்திய குழு நேற்று ஆந்திர மாநிலத்திற்கு வருகை தந்தது. மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் பசுமி பாசு மற்றும் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சக இயக்குநர் கே.பொன்னுசாமி தலைமையிலான 8 பேர் கொண்ட குழு நேற்று அமராவதியில் உள்ள தலைமை செயலகத்தில் ஆந்திரா மாநில அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

Advertisement

அப்போது ஆந்திர மாநிலத்தில் மோந்தா புயல் ரூ.6,384 கோடி இழப்பை ஏற்படுத்தியுள்ளதால், ரூ.901.4 கோடி உடனடி உதவி வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனையடுத்து கங்கிபாடு மண்டலம், புண்யபாடு கிராமத்தில் புயலால் சேதமடைந்த நெற்பயிர்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

Advertisement