தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஏழுமலையான் கோயிலில் அமித்ஷா தரிசனம்: மனைவியுடன் திருப்பதி வந்தார்

திருமலை: திருப்பதி ஏழுலையான் கோயிலில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மனைவியுடன் வந்து நேற்று சுவாமி தரிசனம் செய்தார். மக்களவை தேர்தலுக்கான கடைசி கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ள நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது மனைவியுடன் தமிழ்நாட்டில் உள்ள திருமயம் கோயிலில் நேற்று முன்தினம் சுவாமி தரிசனம் செய்துவிட்டு இரவு திருப்பதிக்கு சென்றார். ரேணிகுண்டா விமான நிலையத்தில் அவரை தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
Advertisement

இதையடுத்து திருமலைக்கு சென்ற அவர், அங்கு தங்கி நேற்று காலை ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின்னர் ரங்கநாயக மண்டபத்தில் வேத பண்டிதர்கள் மூலம் வேத ஆசீர்வாதம் செய்து தீர்த்த பிரசாதங்கள் மற்றும் வஸ்திரங்களை வழங்கினர். இதையடுத்து அமித்ஷா, கார் மூலம் ரேணிகுண்டா புறப்பட்டார். அமித்ஷா வருகையொட்டி திருப்பதியில் இருந்து ரேணிகுண்டா வரையிலான பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

 

Advertisement

Related News