தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமித்ஷாவின் பேச்சுக்கு ஏற்ப செயல்படும் தேர்தல் ஆணையம்: காதர் மொகிதீன் குற்றச்சாட்டு

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசிய தலைவர் காதர் மொகிதீன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து லட்சக்கணக்கான பெயர்கள் நீக்கம் செய்யப்படுவது ஜனநாயகத்திற்கு எதிரானது. சில நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எங்கள் திட்டப்படி தான் தேர்தல் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
Advertisement

அவரது பேச்சுக்கு தகுந்தாற்போல் இந்திய தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. தேர்தல் ஆணையம் இந்திய அரசியல் சட்டப்படி நடந்து கொள்ள வேண்டும். பீகாரில் நடைபெறும் இந்த நடைமுறை, அந்த மாநிலத்தோடு மட்டும் நிற்காது. இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும். தேர்தல் ஆணையத்தின் இந்த நடைமுறையை உயிர் தியாகங்கள் செய்து தடுத்து நிறுத்த மக்கள் தயாராக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News