தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமித்ஷாவும், எடப்பாடியும் கூட்டணி ஆட்சி குறித்து தேர்தலுக்கு பிறகு முடிவு: தமிழிசை பேட்டி

வேலூர்: வேலூரில் பாஜ முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி கங்கை கொண்ட சோழபுரத்துக்கு வருவது எங்களுக்கு புத்துணர்ச்சி தரும். எடப்பாடி பழனிசாமி அதிமுக கூட்டணிக்கு சீமான், விஜய்யை அழைத்தது அவரின் நிலைப்பாடு. அவர் ஒன்றும் தவறாக சொல்லவில்லை.
Advertisement

எங்கள் கூட்டணியில் எந்த குழம்பமும் இல்லை தெளிவாக உள்ளது. தமிழகத்தில் எங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். தேர்தல் வெற்றிக்கு பிறகு கூட்டணி ஆட்சி குறித்து எங்கள் அமித்ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் பேசி முடிவெடுப்பார்கள். தமிழ்நாடு தேர்வாணையத்தில் குரூப் 4 குளறுபடி இருப்பதாக புகார் எழுகிறது.

இதற்கு நியாயம் கிடைக்க வேண்டும். மறுபரிசீலனை செய்ய வேண்டும். துணை ஜனாதிபதி விவகாரம் குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, தமிழகத்தை சேர்ந்தவர் துணை ஜனாதிபதியாக வர வாய்ப்புள்ளதா என கேட்டதற்கு, ‘அதை சொல்லக்கூடிய இடத்தில் நான் இல்லை’ என்று தமிழிசை தெரிவித்தார்.

 

Advertisement

Related News