தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

5 நாள்களாக நீடிக்கும் மோதல்; தாய்லாந்து மீது கம்போடியா ராக்கெட் தாக்குதல்: தாய்லாந்து வீரர்கள் 4 பேர் பலி

கந்தரலக்: தாய்லாந்து மீது கம்போடியா நடத்திய ராக்கெட் தாக்குதலில் தாயலாந்து வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர். தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் இடையே உள்ள எல்லையில் இந்து கோயில் ஒன்று உள்ளது. இதற்கு இரண்டு நாடுகளும் உரிமை கோருவதால் இரு நாடுகளிடையே நூறாண்டுகளை கடந்து எல்லை மோதல் நீடித்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக சண்டை நிறுத்தம் அமலில் இருந்த நிலையில் தற்போது மீண்டும் மோதல் முற்றி உள்ளது.

Advertisement

கடந்த 7ம் தேதி கம்போடியா நடத்திய தாக்குதலில் தாய்லாந்து வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக கம்போடியா மீது தாய்லாந்து தாக்குதல் நடத்தியது. இதனால் கடந்த ஐந்து நாள்களாக சண்டை நீடித்து வருகிறது. நேற்று காலை கம்போடியா நடத்திய ராக்கெட் தாக்குதலில் கிராமவாசி ஒருவரும், தாய்லாந்து வீரர்கள் நான்கு பேரும் பலியாகினர். இருநாடுகளிடையே நீடிக்கும் மோதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement