தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இது ரூ.15 லட்சம் அறிவிப்பு இல்லை... உண்மைதான்.... அமெரிக்கர்களுக்கு தலா ரூ.1.77 லட்சம்: டிரம்ப் அதிரடி அறிவிப்பு

வாஷிங்டன்: 2014ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி பேசுகையில், வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்து இருக்கும் பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியருக்கும் ரூ.15 லட்சம் வழங்கலாம் என்று பேசினார். அதை பின்னர் அவரே மறுத்தார். ஆனால் இந்தியாவில் நடந்ததோ இல்லையோ, அமெரிக்காவில் நடந்து இருக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் அனைத்து அமெரிக்கர்களுக்கும் தலா ரூ.1.77 லட்சம் நிதி அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், ‘இறக்குமதி வரிகள் மூலம் அமெரிக்காவுக்கு கோடிக்கணக்கான டாலர்கள் வருவாய் கிடைத்து வருகிறது. இந்த வருவாயைக் கொண்டு நாட்டின் கடனை அடைப்பதுடன், மக்களுக்கு ஈவுத்தொகையும் வழங்கப்படும். ‘டேரிஃப் டிவிடெண்ட்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ், பணக்காரர்களை தவிர்த்து மற்ற பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு தலா 2,000 டாலர் (இந்திய ரூபாயில் 1,77,331) வழங்கப்படும் ’ என்று கூறியுள்ளார்.

Advertisement