தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமெரிக்க குடிமக்களை ஏமாற்றிய போலி கால்சென்டர்களில் 7 கிலோ தங்கம் சிக்கியது: அமலாக்கத்துறை அதிரடி

புதுடெல்லி: அமெரிக்க குடிமக்களை ஏமாற்றிய போலி கால்சென்டர் பணமோசடி விவகாரத்தில் இரண்டு பேரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அங்கு 7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மகாராஷ்டிராவின் புனேவில் பிரைட் ஐகான் கட்டிடத்தின் 9வது மாடியில் போலி சென்டரை நடத்தியதாக 8 பேருக்கு எதிராக புனே சைபர் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதன் அடிப்படையில் அமலாக்கத்துறை பணமோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது.
Advertisement

மேக்னாடெல் பிபீஎஸ் கன்சல்டன்ஸ் மற்றும் எல்எல்பி மீதான சைபர் மோசடி வழக்கின் ஒரு பகுதியாக அகமதாபாத், ஜெய்ப்பூர், ஜபல்பூர் மற்றும் புனே உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனைகளின்போது 7கிலோ தங்கம், 62கிலோ வெள்ளி, ரூ1.18கோடி ரொக்கம் மற்றும் ரூ.9.2கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்கள் தொடர்பாக ஆவணங்களை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பங்குதாரர்களான சஞ்சய் மோர் மற்றும் அஜித் சோனி ஆகியோரை ஜெய்ப்பூரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

Advertisement