தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அமெரிக்காவிற்கு சுற்றுலா வர ரூ.13.16 லட்சம் உத்தரவாத தொகை: வெளிநாட்டினரிடம் வசூலிக்க டிரம்ப் நிர்வாகம் முடிவு

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டாவது முறையாக பொறுப்பேற்றதில் இருந்து அதிரடியாக பல்வேறு புதிய திட்டங்களையும், புதிய விதிகள், புதிய கட்டுப்பாடுகளையும் விதித்து வருகின்றார். இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறை விசா வழங்குவதில் புதிய திட்டத்தை சோதனை முறையில் அமல்படுத்தி உள்ளது.

இதன்படி, வணிகம் மற்றும் சுற்றுலாவிற்காக அமெரிக்காவிற்குள் வருவதற்கு பி-1. பி/2 விசாக்களுக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டு நபர்கள் விசா காலம் முடிந்த பிறகும் தங்குவதை தடுக்க 15000 அமெரிக்க டாலர்கள் வரை (ரூ.13,16,573)உத்தரவாத தொகையை செலுத்த வேண்டும் என்று வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் வரும் நாடுகளின் பெயர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. குறித்த காலத்துக்குள் அமெரிக்காவில் இருந்து வெளியேறிவிட்டால் இந்த தொகை திருப்பி தரப்படும். இந்த திட்டம் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி வரை அமலில் இருக்கும்.