தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமெரிக்காவில் சில தொழில்களில் திறமையானவர்கள் இல்லாததால் உலகம் முழுவதிலும் இருந்து திறமையானவர்களை ஈர்ப்பது அவசியம்: அதிபர் டிரம்ப் கருத்து

நியூயார்க்: அமெரிக்காவில் சில தொழில்களில் திறமையானவர்கள் இல்லாததால் உலகம் முழுவதிலும் இருந்து திறமையானவர்களை அழைத்து வர வேண்டும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ‘‘அமெரிக்காவில் சிக்கலான, பல உயர் தொழில்நுட்ப பணிகளுக்கு தேவையான திறமையான பணியாளர்கள் இல்லை. மக்கள் அவற்றை கற்றுக்கொள்ள வேண்டும். அமெரிக்காவில் சில தொழில்களில் திறமையானவர்கள் இல்லாததால் உலகம் முழுவதிலும் இருந்து திறமையானவர்களை ஈர்ப்பது அவசியமாகும். வேலையின்மை கோட்டில் இருந்து மக்களை நீங்கள் விலக்க முடியாது. நான் உங்களை ஒரு தொழிற்சாலையில் சேர்க்கப் போகிறேன். நாம் ஏவுகணைகளை உருவாக்கப் போகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Advertisement