தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமெரிக்காவை தொடர்ந்து சீன ஹேக்கர் குறித்து ஜப்பான் குற்றச்சாட்டு

டோக்கியோ: சீன அரசின் ஆதரவு பெற்ற ஹேக்கிங் கும்பல் பல நாடுகளில் தகவல்களை திருடுவதாக நீண்டகாலமாக குற்றம்சாட்டப்படுகிறது. இதனை சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது. சமீபத்தில் அமெரிக்காவின் கருவூல துறை கம்ப்யூட்டர்களில் சீன அரசின் ஹேக்கர்கள் நுழைந்து முக்கியமான பல தகவல்களை திருடியதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
Advertisement

இந்நிலையில், அமெரிக்காவை தொடர்ந்து ஜப்பானும் சீன ஹேக்கர்கள் குறித்து குற்றம்சாட்டி உள்ளது. சீனாவின் மிரர்பேஸ் என்ற ஹேக்கிங் கும்பல் தங்கள் நாட்டின் தேசிய பாதுகாப்பு, தொழில்நுட்ப துறையின் முக்கிய தகவல்களை திருட 2019 முதல் 2023 வரை 200 முறை சைபர் தாக்குதல் நடத்தியிருப்பதாக ஜப்பானின் தேசிய போலீஸ் ஏஜென்சி குற்றம்சாட்டி உள்ளது. இதுமட்டுமின்றி வெளியுறவு, பாதுகாப்பு அமைச்சகங்கள், விண்வெளி ஆய்வு மையம், முக்கிய அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், தனியார் நிறுவனங்களுக்கு இமெயில் மூலம் மால்வேர்களை அனுப்பி அவர்களின் தகவல்களையும் சீன கும்பல் திருடியதாக கூறப்பட்டுள்ளது. சீன ஹேக்கர்களை தடுக்க முடியவில்லை என கவலை தெரிவித்துள்ளது.

Advertisement

Related News