தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அமெரிக்காவில் போயிங் நிறுவன ஊழியர்கள் ஸ்டிரைக்: போர் விமானங்கள் உற்பத்தி பாதிப்பு

நியூயார்க்: உலகின் மிகப்பெரிய விமான தயாரிப்பு நிறுவனங்களில் போயிங் விமான நிறுவனம் முக்கியமானது. இந்த நிறுவனம் பயணிகள் விமானங்கள், போர் விமானங்களை தயாரித்து விற்பனை செய்கிறது.

அமெரிக்காவின் செயின்ட் லுயிஸ், செயின்ட் சார்லஸ், மிசோரி, மஸ்கவுட், இலினாயிஸ் ஆகிய இடங்களில் போயிங் போர் விமானங்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு 3 ஆயிரத்து 200 ஊழியர்கள் போர் விமானங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் திங்கள்கிழமை இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு போயிங் நிறுவன ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தொழிற்சங்க உறுப்பினர்கள் போயிங் நிறுவனத்தின் திருத்தப்பட்ட ஒப்பந்தத்தை நிராகரித்ததைத் தொடர்ந்து வேலைநிறுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஊதியத்தை 20% உயர்த்தியும், ஓய்வூதிய பங்களிப்புகளை அதிகரித்தும் அளிக்கப்பட்ட ஒப்பந்தத்தை ஊழியர்கள் நிராகரித்துள்ளனர். இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. போயிங் நிறுவனத்தின் 737 மேக்ஸ் விமானம் கடந்த 2018ல் இந்தோனேஷியாவிலும்,2019ல் எத்தியோப்பியாவிலும் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. கடந்த ஜூன் மாதம் ஏர் இந்தியாவால் இயக்கப்பட்ட போயிங் ட்ரீம்லைனர் விபத்துக்குள்ளானதில் ஒரே ஒரு நபரை தவிர 240 பயணிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Related News