தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமெரிக்காவில் இருந்து 5 பேர் ஆப்ரிக்காவுக்கு நாடு கடத்தல்: டிரம்ப் நிர்வாகம் அதிரடி

Advertisement

கேப் டவுன்: அமெரிக்காவில் இருந்து 5 பேர் ஆப்பிரிக்க நாடான எஸ்வதினிக்கு நாடு கடத்தப்பட்டனர். அமெரிக்க அதிபராக 2ம் முறை பதவி ஏற்ற டிரம்ப் நிர்வாக சீர்திருத்தத்தை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களும், தங்கள் சொந்த நாடுகளில் குற்றம் இழைத்து விட்டு அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தவர்களும் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர்.

அவர்களில் சிலர் அமெரிக்காவுடன் எந்த வகையிலும் நட்பு கொண்டிராத மூன்றாம் நாடுகளுக்கும் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். அதிபர் டிரம்பின் நாடு கடத்தும் நடவடிக்கைக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றமும் அனுமதி வழங்கி உள்ளது.  இந்நிலையில் அமெரிக்காவின் நாடு கடத்தும் திட்டத்தின் ஒருபகுதியாக 5 பேர் சிறிய ஆப்பிரிக்க நாடான எஸ்வதினிக்கு நாடு கடத்தப்பட்டனர்.

இதுகுறித்து அமெரிக்க பொதுவிவகாரங்களுக்கான உதவி செயலாளர் டிரிசியா மெக்லாலின் தன் எக்ஸ் பதிவில், “வியட்நாம், ஜமைக்கா, கியூபா, ஏமன் மற்றும் லாவோஸ் நாடுகளை சேர்ந்த 5 ஆண்கள் விமானம் மூலம் எஸ்வதினிக்கு கடத்தப்பட்டனர். அவர்கள் அனைவரும் தண்டனை பெற்ற குற்றவாளிகள். அவர்களை திரும்ப அழைத்து செல்ல அவர்களின் சொந்த நாடுகள் மறுத்து விட்டன” என தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News