"நோபல் பரிசு வழங்காவிட்டால், அது அமெரிக்காவிற்கே அவமானம்!" - அதிபர் ட்ரம்ப்
வாஷிங்டன் : தனக்கு நோபல் பரிசு வழங்காவிட்டால், அது அமெரிக்காவிற்கு ஒரு பெரிய அவமானமாக இருக்கும் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் - ஹமாஸ், இந்தியா - பாக். உட்பட 8 போர்களை நிறுத்தி இருப்பதாகவும், ஆனால் எதுவும் செய்யாத ஒருவருக்கு பரிசு வழங்குவார்கள் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். வரும் அக்.10ம் தேதி அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது.
Advertisement
Advertisement