தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமெட் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு கடல்சார் கருத்தரங்கம்: 42 நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்பு

சென்னை: சென்னையிலுள்ள அமெட் கடல்சார் பல்கலைக்கழகமும், ஜப்பானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பன்னாட்டு கடல்சார் பல்கலைக்கழக கூட்டமைப்பும் இணைந்து நடத்தும் 25ம் ஆண்டு பன்னாட்டு கருத்தரங்கத்தின் தொடக்க விழா, மாமல்லபுரம் ராடிசன் புளு நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. கடல்சார் தொழில்களில் புதிய வரவுகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள், என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் 42 நாடுகளில் இருந்து 93 கடல்சார் பல்கலைக்கழகங்களை சேர்ந்த 162 பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.

Advertisement

கருத்தரங்க தொடக்கவிழாவில் கூட்டமைப்பின் தலைவரும், சீனாவில் உள்ள டேலியன் பல்கலைக்கழகத்தின் தலைவருமான முனைவர் ஷான், தலைமை உரையாற்றினார். அமெட் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் வேந்தர் ஜே.ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

இந்திய அரசின் கப்பல்துறை, துறைமுகங்கள் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் கடல்துறையின் இயக்குநர் ஜெனரல் ஷியாம் ஜெகநாதன் தொடக்க உரையாற்றினார். ஜப்பான் நாட்டின் நிப்பான் அறக்கட்டளை தலைவர் தக்கேஜு ஒகாடா மாநாட்டில் தொடக்க உரை, கருத்துரை வழங்கினார். மேலும், பன்னாட்டு கடல்சார் பல்கலைக்கழக கூட்டமைப்பின் தலைமை இயக்குனர் டகேஷி சிறப்புரையாற்றினார்.

Advertisement

Related News