தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலத்தில் பைப்லைன் உடைப்பால் வீணாகும் காவிரி குடிநீர்

Advertisement

*சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

ஆம்பூர் : ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலத்தில் பைப்லைன் உடைப்பு காரணமாக கடந்த 20 நாட்களாக காவிரி குடிநீர் வெளியேறி வீணாகி வருவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர், மாதனூர் ஒன்றிய பகுதிகளில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் வாயிலாக காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான பைப்லைன் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலத்தில் உள்ள தனியார் நிறுவனம் அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தை ஒட்டி உள்ளது.

இந்த பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிக்கும் பைப்லைன் கடந்த 20 நாட்களுக்கு முன்னர் உடைப்பு ஏற்பட்டது. இதனால் காவிரி குடிநீர் வீணாக வெளியேறுவதாகவும், சீர் செய்து தரவும் அப்பகுதியினர் குடிநீர் வடிகால் வாரியத்தை சார்ந்த அலுவலர்களுக்கு புகார் தெரிவித்தனர். ஆனால், 20 நாட்களாகியும் எந்த வித நடவடிக்கையும் இல்லையாம். எனவே அப்பகுதியினர் உடனே சீர் செய்து தர கோரி தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.

Advertisement