தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது தாக்குதல்: தவெகவினர் மீது வழக்குப் பதிவு

கரூர்: கரூரில் விஜய் பிரச்சாரத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக த.வெ.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஈஸ்வரமூர்த்தி அளித்த புகாரில் த.வெ.க.வைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 27ம் தேதி இரவு 7.15 மணிக்கு விஜய் பிரச்சாரத்தில் பலருக்கு மயக்கம் ஏற்பட்டதாக அழைப்பு வந்தது. ஒரு பெண், 2 ஆண்களை ஏற்றிக் கொண்டு அமராவதி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் சென்றது. மருத்துவமனையில் 2 பேரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தெரிவித்தார். 2 பேரின் உடல்களை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைத்துவிட்டு வேலுச்சாமிபுரம் திரும்பினேன். வேலுச்சாமிபுரம் அட்சயா மருத்துவமனை அருகே இரவு 8.15க்கு வந்தபோது 10க்கும் மேற்பட்டோர் சுற்றி வளைத்து தாக்கி மிரட்டினர். ஆம்புலன்ஸை எடுக்கவிடாமல், கல்லால் கண்ணாடி, லைட்டுகளை உடைத்தும் சேதப்படுத்தியதாக எஃப்.ஐ.ஆரில் தகவல். உயிரைக் காப்பாற்ற வந்தேன் என தெரிவித்தும் 10க்கும் மேற்பட்டோர் தன்னை தாக்கியதாக ஈஸ்வரமூர்த்தி புகார் கூறினார். தனது உரிமையாளர் கூறியதை அடுத்து கரூர் காவல் நிலையத்தில் நான் புகார் அளித்தேன் என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Related News