தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அம்பத்தூரில் விடுபட்ட இடங்களில் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்: பேரவையில் ஜோசப் சாமுவேல் எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது அம்பத்தூர் எம்எல்ஏ ஜோசப் சாமுவேல் (திமுக) பேசியதாவது: அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 13 வார்டுகளில், 10 வார்டுகளுக்கு பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணிகள் முழுமையாக அமைக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 83வது வார்டில் உள்ள மாதனாங்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் 79, 80, 81, 82 ஆகிய வார்டுகளில் விடுபட்ட சாலைகளுக்கு பாதாள சாக்கடை பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை.

Advertisement

எனவே, மிகவும் அவசர அவசியமான இந்த பணிகளை விரைவில் தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதற்கு பதில் அளித்து நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், ‘புதிதாக பாதாள சாக்கடை திட்டம் அமைப்பதற்கான கருத்துருக்கள் பெறப்பட்டு, திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. உறுப்பினர் கூறியதை அதிகாரிகளிடம் கேட்டு தக்க பதில்கள் உங்களுக்குத் தரப்படும்,’ என்றார்.

Advertisement