தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அம்பத்தூர் அருகே மின் கம்பியில் உரசிய கண்டைனர் லாரியை தொட்ட வாலிபர் பரிதாபமாக உயிரிழப்பு..!!

சென்னை: அம்பத்தூர் அருகே மின் கம்பியில் உரசிய கண்டைனர் லாரியை தொட்ட வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். மதுரவாயல் பைபாஸ் நெடுஞ்சாலையில் இருந்து சென்னை அம்பத்தூர் பட்டறைவாக்கம் தொழிற்பேட்டைக்கு அருகில் உள்ள ஒரு கம்பெனிக்கு கண்டைனர் லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது, மின்கம்பத்தின் அடியில் இருந்த மின்கம்பி அறுந்து லாரி கீழே விழுந்தது. அந்த லாரி தீ பிடித்து எரிய தொடங்கியது.

Advertisement

இந்த சமயத்தில் ஒருவர் கூடையை பிடித்து கொண்டு அந்த வழியாக நடந்து சென்றார். அவர் மீது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் உயிரிழந்த நபர் யார் என்று தெரியவில்லை. அவரது உடலை கே.எம்.சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதை தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கண்டைனர் லாரியில் இருந்த தீயை அணைத்தனர். விபத்தினால் ஏற்பட்ட போக்குவரத்துக்கு நெரிசலை காவல்துறையினர் சரி செய்து வருகின்றனர். இத்தகைய விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News