தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அம்பாலாவில் இரவு முழுவதும் மின்தடை

Advertisement

அரியானாவின் அம்பாலா மாவட்டத்தில் நேற்று இரவு 8 மணி முதல் இன்று காலை 6 மணி வரை பூரண மின்தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அஜய் சிங் தோமர் பிறப்பித்த உத்தரவில், “மக்கள் மற்றும் பொது பாதுகாப்பை கருத்தில் கொண்டு இரவு முழுவதும் மின்தடைக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்படி வௌிப்புற விளக்குகள், தெரு விளக்குகள் மற்றும் விளம்பர பலகைகளுக்கு பயன்படுத்தப்படும் இன்வெட்டர் அல்லது ஜெனரேட்டர் அல்லது வேறு ஏதேனும் மின்பொருள்களை பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. மேலும் வீடு உள்ளிட்ட கட்டிடங்களின் உள்ளே இருக்கும் வௌிச்சம் வௌியே தெரியாத வகையில் ஜன்னல்கள், கதவுகள் கடினமான திரைசீலைகளால் மூடவும் உத்தரவிடப்பட்டது” என்றார்.

Advertisement

Related News