தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமர்நாத் யாத்ரீகர்கள் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்தது

ஸ்ரீநகர்: காஷ்மீரின் அமர்நாத்தில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளிலிருந்து யாத்திரை செல்வது வழக்கம். நடப்பாண்டுக்கான அமர்நாத் யாத்திரை கடந்த 2ம் தேதி தொடங்கிய நிலையில் ஆகஸ்ட் 9ம் தேதி நிறைவடைய உள்ளது. நேற்று ஜம்முவின் பகவதி அடிப்படை முகாமிலிருந்து 4,388 பேர் கொண்ட 20வது குழுவினர் அமர்நாத்துக்கு புறப்பட்டு சென்றனர்.
Advertisement

இந்நிலையில் நடப்பாண்டில் இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் அமர்நாத்துக்கு புனித பயணம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தன் எக்ஸ் பதிவில், “பாபா அமர்நாத்தின் அருளால் தற்போதுவரை அமர்நாத் யாத்ரீகர்களின் எண்ணிக்கையானது 3 லட்சத்தை கடந்துள்ளது ” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement