தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்: ஜி.கே.வாசன் பேட்டி

Advertisement

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ள சூழலில், அதன் ஒரு பகுதியாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள், வட்டார, நகர மற்றும் மாநகராட்சி தலைவர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் எழும்பூரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகித்தார்.

இதில், துணை தலைவர்கள் முன்னாள் எம்எல்ஏக்கள் இ.எஸ்.எஸ்.ராமன், விடியல் சேகர், மாநில பொதுச் செயலாளர்கள் ஜி.ஆர்.வெங்கடேஷ், சக்தி வடிவேல், முனவர் பாஷா, திருவேங்கடம், ஜவஹர் பாபு, ராஜம் எம்.பி நாதன், மாவட்ட தலைவர்கள் பிஜூ சாக்கோ, தி.நகர் கோதண்டன், வேளச்சேரி லூயிஸ், கோவிந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்பின் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறுைகயில், ‘‘. இந்த கூட்டத்துக்கும், தேர்தல் கால கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை. தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். கட்சியை வலுப்படுத்தும் நோக்கத்தில் மட்டுமே இந்த கூட்டம் நடத்தப்படுகிறது’’ என்றார்.

 

Advertisement

Related News