தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கூட்டணிக்காக ராமதாசுக்கு அண்ணாமலை ஐஸ்

திருச்சி: திருச்சியில் பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஈரப்பதம் என்பது விவசாயிகளுக்கு எப்போதும் இருக்கும் பிரச்னை தான். அதிக மழை பெய்த போது ஒன்றிய அரசு நெல் ஈரப்பதத்தை 19.5 வரை தளர்த்தி உள்ளது. டிஜிபி தேர்வு விவகாரத்தில் ஒன்றிய அரசு தலையீடு இல்லை. தமிழகத்தில் போலி வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். பாமக தலைவர் ராமதாஸ் மீது பிரதமர் நல்ல மதிப்பை வைத்துள்ளார். பாமகவுடன் கூட்டணி குறித்து கட்சி தலைவர்கள் பேசி நல்ல முடிவு எடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

* டிடிவியுடன் திடீர் சந்திப்பு

பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி வந்தார். இதுதொடர்பாக டிடிவியை சந்தித்து பேசுவேன் என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். இந்நிலயில், கரூரில் நேற்று நடந்த அமமுக மாவட்ட செயலாளர் தங்கவேல் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அண்ணாமலையும், டிடிவியும் கலந்து கொண்டனர்.

அப்போது, இருவரும் அருகருகே அமர்ந்து, இரண்டு நிமிடம் தனியாக பேசினர். பின்னர் அண்ணாமலை, டிடிவி தினகரனுக்கு சால்வை அணிவித்துவிட்டு புறப்பட்டு சென்றார். பின்னர் வெளியே வந்த டிடிவி நிருபர்களிடம் கூறுகையில், ‘அண்ணாமலையுடன் அரசியல் ஏதுவும் பேசவில்லை. விஜயுடனான கூட்டணி குறித்து வரும் ஜனவரியில் தான் தெரியவரும்’ கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.

Advertisement

Related News