தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை: அதிமுகவினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

திருப்புவனம்: தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலை அதிமுக, பாஜ கட்சிகள் இணைந்து எதிர்கொள்கின்றன. தேர்தலில் வெற்றிபெற்றால் அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும் என எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் கூறி வருகின்றனர். இதற்கு நேர்மாறாக உள்துறை அமைச்சர் அமித்ஷா, அண்ணாமலை உள்ளிட்ட பாஜ முக்கிய நிர்வாகிகள், தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என கூறி வருகின்றனர்.
Advertisement

கூட்டணி ஆட்சி என்ற கருத்தை அமமுக டிடிவி.தினகரனும் வலியுறுத்தி பேசி வருகிறார். இந்நிலையில், சிவகங்கை மாவட்ட அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் வழக்கறிஞர் மணிமாறன் மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளார். அதில், ‘‘பேசுவோர் பேசட்டும். அதிமுக தலைமையில் எத்தனை கட்சிகள் கூட்டணிக்கு வந்தாலும் கூட்டணியே தவிர, கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும். எடப்பாடிதான் முதல்வர்’’ என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Related News