தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆலப்புழா அருகே காவலில் எடுத்த நபரை நிர்வாணமாக்கி சித்திரவதை: டிஎஸ்பி, மாஜி எஸ்ஐக்கு 1 மாதம் சிறை, ரூ.1000 அபராதம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா அருகே பள்ளிப்புரம் பகுதியை சேர்ந்தவர் சித்தார்த்தன் கடந்த 2006ம் ஆண்டு வழக்கு ஒன்றில் கைது செய்த சேர்த்தலா போலீசார் கைது செய்தனர். அப்போது அவரை போலீசார் நிர்வாணமாக்கி அடித்து சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சித்தார்த்தன் சேர்த்தலா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார் கொடுத்தார். இது தொடர்பான விசாரணை கடந்த 18 வருடங்களாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
Advertisement

மதுபாபு, மோகனனுக்கு ஒரு மாதம் சிறையும், ரூ.1000 அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 1 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறி இருந்தார். அப்போது எஸ்ஐயாக இருந்த மதுபாபு தற்போது ஆலப்புழா டிஎஸ்பியாக உள்ளார். உதவி எஸ்ஐ மோகனன் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். மேல் நீதிமன்றத்தில் அப்பீல் செய்வதற்காக 2 பேருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.

Advertisement