தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆலங்குளம் பகுதியில் பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்த 9ம் வகுப்பு மாணவி, திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு..!!

தென்காசி: தென்காசி, உடையம்புளி பகுதியில் பள்ளிக்கு புறப்பட்ட மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கிறார். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள பெரிய கிராமம் உடையம்புளி அந்த கிராமத்தை சேர்ந்தவர் முருகன் இவர் கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவரது மாணவி சங்கரம்மாள் பீடி சுற்றும் வேலை செய்துவருகிறார். இந்த தம்பதிக்கு பாலகிருஷ்ணவேணி என்னும் 13 வயது மகளும், சிவா 3 வயது மகனும் உள்ளனர். ஆலங்குளம் அருகே உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 9 வகுப்பு படித்து வருகிறார் பாலகிருஷ்ணவேணி. இவருக்கு பிறகும் போது இதயத்தில் பிரச்சனை இருந்ததாகவும், இது குறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அதற்காக மாத்திரை எடுத்து வந்துள்ளார்.

Advertisement

இந்த நிலையில், நேற்று இரவு மாத்திரை எடுப்பதற்கு தவறியதாக கூறப்படுகிறது. இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு புறப்பட்ட மாணவி சீருடை அணிந்து புறப்பட்டு வீட்டு வாயில் பகுதியில் சென்ற போது திடீர் என மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவர்கள் பெற்றோர்கள் அவரை மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த நிலையில், அங்கு மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் ஆலங்குளம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஆலங்குளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement