தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அக்பர், பாபர், அவுரங்கசீப் கொடூரமான ஆட்சியாளர்கள்: என்.சி.இ.ஆர்.டி வெளியிட்டுள்ள புதிய பாடப்புத்தக்கத்தால் சர்ச்சை

Advertisement

டெல்லி: என்.சி.இ.ஆர்.டி. பாடப்புத்தகத்தில் முகலாய ஆட்சியாளர்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பாபர், அக்பர் மற்றும் அவுரங்கசீப் ஆட்சி காலத்தில் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டதாக என்.சி.இ.ஆர்.டி-யின் புதிய பாடப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளுக்கான பாடப்புத்தகத்தை தயாரிக்கும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி வாரியமான என்.சி.இ.ஆர்.டி 8ம் வகுப்பு சமூக அறிவியல் படத்துக்கான புதிய புத்தகத்தை வெளியிட்டுள்ளது.

புத்தகத்தின் தொடக்கத்தில் வரலாற்றின் இருண்ட காலகட்டம் பற்றிய குறிப்பு என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. அதில் பாபர் கொடூரமான, இரக்கமற்ற ஆட்சியாளராக இருந்தார் என்றும், நகரங்களின் அனைத்து மக்களையும் கொன்று குவித்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ராணுவ ஆட்சியாளராக அவுரங்கசீப் விளங்கியதாகவும், கோயில்களையும், குருத்வாராக்களையும் அவர் அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்பர் ஆட்சி காலத்தில் 30,000 அப்பாவிகளை கொல்ல உத்தரவிட்டதாகவும், முஸ்லீம் அல்லாதவர்களுக்கு நிர்வாகத்தில் உரிய இடம் அளிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில் மராட்டிய மன்னர்கள், ராஜபுத்திரர்கள் குறித்து உயர்வாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News